பக்கம்:நாவுக்கரசர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சி மாவட்டம் வைரிசெட்டிப் பாளையம் பண்டகுலத் தோன்றல் ஈத்துவக்கும் இன்பம் கண்ட பெருந்தகை சிவனேசச் செல்வர் திரு. எஸ். ஆர். நாக ரெட்டியார் அவர்கட்கு

அன்புப் படையில்

செந்தமிழ்க் கன்பர்; பண்பினில் உயர்ந்தோர்;

திருந்துமெம் குலக்கதி ரானோர். சிந்தனை வளர்க்கும் விருந்தருள் அறிஞர்:

சீரிய வள்ளலார்க் கன்பர்; நந்தலில் லாத நாமகள் பொலிய

நங்கலைக் கோவிலைப் படைத்தோர்: சந்தமார் நாக ரெட்டியார்க் கிந்நூல்

சால்புறு காணிக்கை யாமால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/8&oldid=634435" இலிருந்து மீள்விக்கப்பட்டது