பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திப் படையல் செம்மைசேர் ஞாலத் திலங்குபல் சமயத் தெய்வங்க ளாகியங் கமைந்து மும்மையும் உணர்ந்த ஞானியர் அகத்து முறைமைசேர் ஆடல்கள் புரிந்து மம்மரை விலக்கும் கல்வியை வழங்கி மாண்புற காடொறும் வளர்க்கும் எம்மையா ளுடைய வேங்கடத் தப்பன் இணையடிக் குரியதிக் நூலே. (வேங்கடவனை அர்ச்சையாகக் காண்பது)