பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திப் படையல் கல்லறம் குறைந்து கொடுஞ்செயல் மலிய கானிலப் பாரத்தைக் குறைக்க மல்லலார் அயோத்தி முதலிய பதியில் மாண்பொடு வயங்கிய சிறப்பைத் தொல்லறம் அறியா மாந்தரும் கண்டு துய்த்தொளி எய்தவேங் கடத்தில் அல்லலைப் போக்கி விளங்குமா மாயன் அருள டிக் குரியதிங் நூலே (வேங்கடவனை விபவ மூர்த்தியாகக் காண்பது;