பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXV உளன் கண் டாய் நன்னெஞ்சே! உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்-துளன் கண் டாப் விண்ணொடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான் மண்ணொடுங்கத் தானளந்த மன்.' - பேயாழ்வார் என்ற பேயாழ்வார் பாசுரத்தால் மனம் மொழி மெய் களால் வாழ்த்தி வணங்கிச் சரண் அடைகின்றேன். வேங்கடம்’ A–D 13 (Plot 3353) அண்ணா நகர் சென்னை - 600 04 தி ந. சுப்புரெட்டியார் மே 9, 1990 தொ. பே. 821 15 83 சித்திராபெளர்ணமி. 7. மூன். திருவந் 40