பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ந. சுப்புரெட்டியார் வேங்கடம் அடைதல் கொற்றேன் பல்பிறவி நுன்னைக் காண்பதோராசையினால் ஏற்றேன் இப்பிறப்பே இடருற்றனன் எம்பெருமான்! கோற்றேன் பாய்ந்தொழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா! ஆற்றேன் வந்தடைந்தேன்; அடியேனையாட் கொண்டருளே." -திருமங்கையாழ்வார் அடைக்கலம் புகுதல் அகல கில்லேன் இறையும்’ என் (று) அலர் மேல் மங்கை உறை மார்பா! கிகரில் புகழாய் உலகம் மூன் (று) உடையாய்! என்னை ஆள்வானே! நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! புகலொன் றில்லா அடியேன்உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே' -கம்மாழ்வார் 2. Gւհա. திரு. 1. 9: 8 3. திருவாய் 6, 10:10