பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/679

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-1 குமிழிகளில் எழுந்த நூல்கள் அ : தமிழ் நூல்கள் அண்ணங்கராசாரிய சுவாமிகள் : திவ்வியார்த்த தீபிகை அதிவீரராம பாண்டியர் : வெற்றி வேற்கை (மர்ரே ராஜம் பதிப்பு) அருணகிரிந்ாதர் : கந்தர் அலங்காரம் (கழகம்) ஆழ்வார்கள் ; நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் (கி. வேங்கடசாமி ரெட்டியார்பதிப்பு) இராமலிங்க சுவாமிகள் : ஆறாம் திருமுறை(இராம லிங்கர் பணிமன்ற வெளியீடு) ஒளவையார் : நல்வழி, வாக்குண்டாம்(ராஜம் பதிப்பு) 零3 : விநாயகர் அகவல் கம்பர் : கம்பராமாயணம் - உரை (வை. மு. கோ. பதிப்பு) குமர குருபரர் : நீதி நெறி விளக்கம் (மர்ரே ராஜம் பதிப்பு) கவிமணி மலரும் மாலையும் (புதுமைப் பதிப்பகம் காரைக்குடி ஆசிய ஜோதி (பாரி நிலையம்)