பக்கம்:நினைவுச்சரம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# , நினைவுச்

காட்சி அளித்தது. சமீபத்தில்தான் அம்பட்டனின் கை அங்கு விளையாடியிருக்கும் என்று அது விளம்பரப்படுத்தியது. அந்தச் சமயத்திலே கத்தி பட்டது தான், அதற்குப் பிறகு பார்பரின் பணியோ, சுயத்திருப்பணியோ இங்கு நிகழ்ந்து விடவில்லே என்று அம்பலப்படுத்தியது கன்னங்களில், மேலு. தட்டில், தாடையில் தொண்டை மேல் பகுதியில் எல்லாம் அடர்த்தியாய் வளர்ந்திருந்த ரோமக்காடு.

கன்னங்களேயும் தாடையையும் தடவித் தடவி அதில் தனியானதொரு சுகம் அனுபவித்தவராய், அக் காட்டினூடே சிரிப்பு வெடித்து முகமே சிரிப்பாய் விளங்க, அவர் உள்ளே

  • அன்னுச்சி, செளக்கியம் எல்லாம் எப்படி? ராத்திரி வந்ததாக் கேள்விப்பட்டேன்...”

-ஆமா. ராவோடு ராவா இந்த ஊரை விட்டுப் போனேன்; ராத்திரி நேரத்திலேதான் திரும்பி வந்திருக் கேன் என்று மஞ. பெளு எண்ணிக்கொண்டார்.

‘அண்ணுச்சியை பார்க்கணுமின்னு அப்பவே புடிச்சு நெனப்புதான். ஆகு உடனடியா எங்கே வரமுடியுது? இப்ப தான் ஒழிஞ்சுது. வந்தேன்...கெக்கேக்...நான் பாட்டுக்கு கிட்டே போறேனே! அண்ணுச்சிக்கு என்னத் தெரியு துல்லா? இல்லே, இனம் தெரியுதான்னு கேட்கேன்...?

பேசி

- .4 * و مصمیم بهیم : ?- - יא"א மiல் இது அடி ருமாள் பளtளககு சந்தேகமாகத் தான : * , ..so .. or - cm。・ & - இருநதது. என்னும், மதிப்பை விட்டு விடாமல், தம்பியா புள்ளெயைத் தெரியாமலா! நல்லாக் கேட்டிங்க போங்க!” என்ருர்.

-இவன் யாரு? மானம் பாத்தான் சொக்கலிங்கமா? அப்பளம் அமுக்கி ஆறுமுகமா? இல்லே...எழவு சட்னு: ஞாபகம் வரமாட்டேன்குது.

தம்பியாபுள்ளேயோ தன்னிறைவோடு மேல் துண்டை எடுத்து, இரண்டாக மடித்து, தரையை துாசுபோகத் தட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/12&oldid=589252" இலிருந்து மீள்விக்கப்பட்டது