இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரண்டாவது முகம் நீல. பத்மஞயன் எழுதியது
புகழ்மிக்க இந்நூலாசிரியர் சமீபத்தில் எம்.ஏ.சி. அறக்கொடை நிறுவனத்தார் நடத்திய நாவல் போட்டியில் ரூ 10,000 பரிசு பெற்றவர்.
இத்தகு தகுதிவாய்ந்த ஆசிரியரின் 19 சிறு கதைகளை ஒரு தொகுதியாக வெளியிட்டிருக்கிருேம். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கோணத்தில் அமைந்தது; வழக்கத்துக்கு மாருனவை.
தமிழிலக்கிய மறுமலர்ச்சி யுகத்தில் சிறு கதை. கள்-நாவல்கள் புனைவதில் ஒரு புதிய பாணியை யும், நடையையும் திரு நீல. பத்மநாபன் அவர்கள் தமிழுக்கு அளித்திருக்கிருர்கள். மதி நுட்பமும், மனித வாழ்வினை ஊடுருவிப் பார்க்கும் திறனேயும் ஒவ்வொரு கதையிலும் காணலாம்.
விலை ரூ 4.90
பூம்புகார் வெளியீடு