பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/120

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தூரம் அலேந்து திரிந்து தேடினர்கள். காடு, வனுக் தரங்கள் ஒன்றுகட்ட விடாமல், அவர்கள் துருவித் துருவிப் பார்த்தார்கள். ஆனல் எதுவும் பயன்பட வில்லை. மேற்கொண்டு வெளியே போய்த் தேடுவதில் பயனில்லை என்று கருதிவிட்டான் லெகிரி. அவனுடைய வீட்டில், இரவு நேரங்களில் தலையி லிருந்து கால்வரை வெள்ளைத் துணிகள் போர்த்திய இரண்டு பிசாசுகள் நடமாடுவதாக அடிமைகள் அவ னிடம் கூறிவந்தனர். கேஸியும், எமிலினுமே அந்தப் "பிசாசுகள் . நள்ளிரவில் அவர்கள், வெள்ளை உடை களால் தங்கள் உடல்களே மறைத்து மூடிக்கொண்டு வெளியே நிலைமைகள் எப்படி யிருக்கின்றன என் பதைப் பார்த்து வந்தனர். பிசாசுகள் என்ருலே அடிமைகள் அஞ்சி ஒதுங்கினர்கள். லெகிரி அவர்களை விட அதிகமாகப் பயந்து கொண்டிருந்தான். பெண்களைத் தேடுவது கின்ற பின்பு பண்ணையில் எல்லாம் அமைதியாகவே யிருந்தன. ஆளுல் லெகிரி மட்டும் கடைசியாகச் செய்து பார்க்கவேண்டிய பரீட்சை ஒன்றைப்பற்றிச் சிந்தனை செய்துகொண்டே யிருந்தான். 19. ஆன்மாவின் வெற்றி பலவிதமான துன்பங்கள், குழப்பங்களின் நடுவில் டாம், மனமுடைந்து போகாமல், ஓரளவு தைரிய மாகவே யிருந்தான். ஆனல் ஒபீலியா திருமதி ஷெல் பிக்கு எழுதிய கடிதத்திற்குப் பதிலாக ஏன் ஒரு செய்தி

I 1.2

112