பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



_

அந்தப் பையன் ஆடத் தொடங்கினன்... பொழுது, எலிஸா வெளியே நின்று சிறிது நேரம் உற்றுக் கேட்டாள். ஹாரியை விற்கப்போவதாக அவள் தெரிந்துகொண்டாள். அவள் திடுக்குற்று, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கையில், யசமானி அம்மாள் அவளைக் கூப்பிட்டாள். உடனே எலிஸா அவளிடம் ஒடிச் சென்று, நடந்ததை அவளிடம் தெரிவித்தாள். 'முதலாளி என் குழநதையை விற்றுவிடுவார் போலிருக்கிறது. காபபு N