பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/71

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். ஆலுைம் பல சமயங்களில் அதே மாதிரியான காட்சிகளைக் கண்டிருக்கிறேன். சமூகத்திலே ஒரு பகுதியினர் மட்டும் ஏன் இப்படி அல்லற்படுகின்றனர் என்பது எனக்கு விளங்கவில்லை. ஆளு லும் அவர்களுடைய நன்மைக்காக நான் என்னைத் தியாகம் செய்ய மு. டி. யு ம். அதையே நான் செய்ய விரும்பு கிறேன்! - அங் தச் சமயத்தில் அகஸ்டின் அங்கு வந்ததால், தங்தையும் மகளும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக் கட்டும் என்று எண்ணி, டாம் மெதுவாக வெளியே செ ன் ரு ன். தங்தையிடமும் ஈவா அடிமைகளைப் பற்றியே பேசத்தொடங்கினுள். * அடிமைகள் நம் மாளிகையில் இன்பமாகத் தானே இருக்கிருர்கள்?’ என்று கேட்டார் தந்தை. உங்கள் தயவிஞல் அவர்கள் இன்பமாக இருக் கிருர்கள். உங்களுக்குப் பின்னல், வேறு யசமானர் கள் அவர்களை இப்படி நடத்துவார்களா ? நான் கவலை யில்லாமல் இன்பமாயிருக்க வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள். அது வெறும் சுயகலம் தானே! உலகத்தில் அடிமைகளே இல்லாமலிருக்கும் படி செய்யவேண்டும், அப்பா !” கண்ணே, அது மிகவும் கஷ்டமான காரியம்.” " நான் இறந்த பிறகு, அடிமைகளே இருக்கக் கூடாது என்று நீங்கள் மற்றவர்களுக்கும் சொல்லி வையுங்கள் '

  • இறத்தல்' என்பதைக் கேட்டதும் தங்தை திடுக் கிட்டார். ஈவா, நீ எப்படியும் பிழைத்துக்கொள் வாய் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினர்.

6 &

63