பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னிரண்டையும் விற்றுவிட்டு சித்திரம் ஒன்றைl வாங்கி ரசிக்கின்ற ஒருவனை, கோயில் பூசை செய்து: வயிறு வளர்க்கும் பூசாரி ஒருவர் அந்த சிலையைபு விற்றுப் பூசை செய்ய முயன்றால் உலகம் எப்படி மதிக்கும்? ും உடலை அழித்து உடலை ஒடுக்கி, நோய்க்கு | இரையாக்கிவிட்டு உல்லாச வாழ்வு வாழ முயலும்! | உலக மக்களை நாம் எவ்வாறு மதிப்போம்? - --- ou o Doo o உடம்பால் அழியில் உயிரால் அழிவர் .

ു ു7`

- - - + + o -- திடம்படு மெய்ஞானம் சேரவும் மாட்டாா! .

*: : o : o ്ട് o o ੰ - o -

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே .

ਾਂ o உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே :

o ਾਂ 菲 lo- ?ു - தேவன் தேகத்தி ளே குடியிருக்கிறான்! 7::::: 1என்பதைத் தெரிந்து கொண்டதால்தான், நம்: o: - - --- •o .. - 1 கொள்வோம். பயிரை வளர்த்துப் பயன் பெறுவார்போல, ! 1 மாட்சியும் மிக்கத் தேகத்தை, நாமும் மதிக்கக் கற்றுக் | உயிரைக் காத்து உடலை வளர்த்து, உடலால், உணர்வால் உள்ளத்தால் உலக வாழ்வினைத் துய்ப்போம். - - | முன்னோர்கள் தேகத்தைக் கோயிலாக மதித்தனர்.1 - - -- அவ்வளவு அருமையும் பெருமையும், மகிமையும் # o o o o o o, o o * - |o வாருங்கள்! வளம் பெறுவோம! சேருங்கள் | வாழ்வின் துயர்களைத் தீருங்கள். -o-o-o-o: o o – o – o - mmm - c_o - . . . _-_o - . . . . . .