பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A Liè- * Dolio oil—13.4° ♔ TSTMCSCSi சொல்லவியலுமோ? உடல் முழுதும் நரம்புகளைக் | | கொண்டு பெறுகின்ற சாதாரண நிகழ்ச்சிகளுக்கு அதிக | | முக்கியத்துவம் தராமலும், ஆபத்துக்காலமென்றால் | அடுத்தடுத்து செய்ய வேண்டியதை மிக அக்கறையுடன்| செய்து பாடுபடுவதையும் நாம் காண்கின்ற பொழுது : நம் உடல் உடல்தான். உவமை கூற இயலாதவாறு உடலைப் படைத்த ஆண்டவனை சிந்தை செய்வோம்.1 குளிரோ, மழையோ, வெயிலோ, பனியோ, ! | காற்றோ, எந்தக் காலமாக இருந்தாலும் ஒரே வெப்பத்! தன்மையில் மாறாமல் வைத்திருக்கின்ற அரிய சக்தி : பேசும் போதும், உழைக்கும் போதும், உறங்கும் போதும் . மற்ற எல்லாச் சமயத்தும் நாம் இழக்கின்ற சக்தியினை : 1 உடனுக் குடன் ஈடு செய்து கொள்கின்ற : தன்மையெல்லாம் உணரும் போது, கூறும் கலைகள் : | பதினெட்டும் ஊறும் உடம்பு என்று ஆன்றோர் கூறியது! எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! - இத்தகைய அரிய உடலைப் பெற்ற மனிதன் . | இறைவன் போல் புனிதனாக வாழவேண்டாம், சில்லறை | புத்தியுள்ள சிறுவனாக வாழாதிருக்கலாமே! எனவே! | மனிதன் மனிதனாக வாழ வழிவகுப்பது உடலழகுப்! பயிற்சி என்றால் அது உண்மை தான். அந்த | உண்மையை இனியாவது உணர்வோம். உணர்ந்த | வழி செயல்படுவோம்.! E. * o க: o :*::::::: Lo గ: *** o ** -o-o: oo:: - - of oooo to *ಠ್