பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o நல்லது. முடியாவிட்டால் கவலையே வேண்டாம். : உண்ணுகின்ற அன்றாட உணவை மனத்திருப்தியோடும் : வயிறாறவும் மூன்று வேளையும் உண்டு வந்தாலே : போதுமானது. திருப்தியோடு நீங்கள் உண்ணுகின்ற . | எந்த உண்வையும் உடலும் திருப்தியோடு ஏற்று, ! சக்தியை வளர்த்துக் கொள்கிறது. o

என்பர் அறிஞர்.

இடையேயும் தண்ணிரே நிறைந்திருக்கிறது. தசைகளை : சேர்த்து உட்கொள்கின்றனர். ஆகவே, வசதி : குறைச்சலுடன் பயிற்சி செய்பவர்கள், மேலே கூறிய | எல்லாவற்றையும் உண்ண முடியவில்லையே என்று : வருந்தவோ, மனந்தளரவோ பின்வாங்கவோ வேண்டாம். . டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

    • - : ... o.o.o.o.o.o. ------> -- - :ே EEEEEE E E , , ,

o: o o so o o o

F: - SS STTS SS SSAS SSAS S S S S S S S தத்தே து * ****** உணவுக்காகப் பணம் ஒதுக்க முடியும் என்றால் உடலுக்குத் தண்ணீர் மிக மிக அவசியம். முக்கால் பங்குக்கு மேலே உடலில் நீர்தான் உள்ளது : ஒவ்வொரு செல்களுக்குள்ளும், செல்களுக்கு உருவாக்குவதில் பெரிய பொறுப்பும் பெற்றிருக்கிறது. . தெளிவாக, பொலிவாக, எளிதாக உடலை ; இயக்கும் ஆற்றல் நீருக்கு உண்டு. அப்படிப்பட்ட நீர் : உடலில் குறைந்தால், உடலில் வலி எடுக்கும். பசியைத் தடுக்கும் உடலில் ரத்த அழுத்தம் ஏற்படும். ஆகவே ! இத்தகைய முக்கியமான நீரை உணவுடன் நிறையக் குடிப்பது அவசியம். o o o

வலிமையான உடலை உண்டாக்கப் பயிற்சி மட்டுமல்ல உணவும் பெரும் பங்கை ஏற்றுக் கொள்கிறது.