பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மகிழ்ச்சி என்ருல் என்ன ? மகிழ்ச்சி என்ருல் என்ன ? அதன் விலை என்ன ? அதை எப்படி வாங்குவது ? எங்கே வாங்குவது என்று எண்ணி மயங்குகின்ற, கேட்டுக் கிறங்குகின்ற மக்களே இங்கு அதிகமாக இருக்கின் ருர்கள். மகிழ்ச்சியும் வாழ்க்கையும் இரண்டறக் கலந்தது. ஆகும். அதல்ை தான் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வேண்டும் என்கிருேம். மகிழ்ச்சியில்லாமல் வாழ்பவரைப் பார்த்து நாம் என் ன சொல் கிருேம் ? நடைப் பிணம் ன்ன் கிருேம். அந்த வாழ்க்கையை நரகம் என் கிருேம். அந்தப் பேற்றினை அடைய முடியாததை துரதிர் ஷ்டம் என் கிருேம். காந்தியடிகள் வாழ்க்கையைப் பற்றி சொல்கிருர் இப்படி 'முடிவில்லா சோதனைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை” என் கிருர். சோத இன தானே வேச ஆனயை அளிக்கிறது. வேதனை தானே ஒருவனே சாத 8ன செய்யத் துண்டுகிறது ! ஒரு சிறிதும் இடைவெளி விடாது. தொடர்ந்து வருகின்ற சட ல 8ளப் போல, எதிர்பாராத நிகழ்ச்சிகளும், சோதனை