பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13-1-39 18-1-39 10-2-39 6-1-40 2-6-40 7-3-42 - 14-3-43 5-16-43 - - - தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் இரங்கற் கூட்டத்தில் உரை தமிழர் திருநாள் உரை நிகழ்த்துதல். சென்னை கிறித்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர் பம்பாயில் பெரியார் -- அம்பேத்கார். உரையாடல்: மொழிபெயர்ப்பு காஞ்சியில் திராவிட நாடு பிரிவினை மாநாடு 'திராவிடநாடு' கிழமை இதழ் தொடக்கம் சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமாயணச் சொற்போர். 'சந்திரோதயம்' நாடகம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடத்தல். 19-8-44 15-12-45 மே 1946 29-7-46 25-4-47 1-6-47 15-8-47 - சேலத்தில் நீதிக்கட்சி - மாநாடு அண்ணாதுரை தீர்மானம் நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் பெற்று மக்கள் இயக்கமாக மலர்தல். 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' நாடக அரங்கேற்றம் அண்ணா நடித்தல். கருஞ்சட்டைப்படை மாநாடு தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தருக்குப் பொற்கிழி வழங்கல் 'வேலைக்காரி' நாடகம். நீதிதேவன் மயக்கம்' நாடகம். ஆகஸ்டு பதினைந்து 'விழா நாளே என விளக்கம் தருதல்.