பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உங். கல்லாதார் அடக்கமின்மை 81 உங். கல்லாதார் அடக்கமின்மை கற்பன வூழற்ருர் கல்விக் கழகத்தாங் கொற்கமின் றாத்தைவா யங்காத்தல்-மற்றுத்தம் வல்லுரு வஞ்சன்மி னென்பவே மாபறவை புல்லுரு வஞ்சுவ,போல். 1. கற்பன-(கற்கத்தக்க) நால்களைக் கற்பதற்கு ஆன, :ளழ்-ஆகழை (நல்வினே), அற்ருர் - இல்லாதவர், கல்விக் கழகத்து - கல்வியைப் பயிலும் இடத்தில், (அஃதாவது கற்ருே ரவையில்), ஒற்கம் - (நா) அடக்கம், இன்று - இல்லாமல், களத்தைவாப் - அழுக்குப்படிந்த தம்முடைய வாயை, அங்காத் தல் - கிறந்துபேச முனைதல் முதலிய, மற்றுதம் - தம்முடைய, வல்உரு - வலிதங்கிய (பெரிய) உருவத்தைக் (கண்டு), அஞ்சன் மின் - (அவையோரே !) அஞ்சாகிரும், என்பவே - என்று சொல்லுவனவேயாம் ; (அன்றி, அஞ்சின் அஃது எதைப்போல்வ தெனில்) மா பறவை - (கொல்லைப் புனத்தே பயிரைத் கின்றழிக்க வரும்) விலங்குகளும் பறவைகளும், புல்லுரு - (காவல் கருதிச் சப்து வைக்கப்பட்டுள்ள) புல்லினலாய உருவைக்கண்டு, அஞ்சுவபோல் - மருள்வதைப் போலும். வாயங்காத்தல், மாபறவை புல்லுரு அஞ்சுவபோல், மற்றுத்தம் வல்லுரு அஞ்சன்மின் என்பவே. o 2. கற்பன ஊழற்ருர் கல்விக் கழகத்தாங்கு ஒற்கமின்றி ஊத்தை 3. கல்வியறிவில்லாதார் புரைபடப் பேசுதலினும் பேசா திருத்தல் நன்று. 4. ' துண்மா னுழைபுல மில்லா னெமினல மண்மாண் புனைபாவை யற்று ' -குறள ' யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.” -குறள். ' கல்லாது நீண்ட வொருவ னுலகத்து நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல இருப்பினு நாயிருங் கற்றே யிராஅ தாைப்பினு நாய்குாைத் கற்று ” ', o - m = புல்லாப்புன் கோட்டிப் புலவ ரிடைப்புக்குக் கல்லாத சொல்லுங் கடை ” நாலடியார். -நாலடியார். - of உ - - -: + +. ன்சியிாட் • п. to ம் சொல்லால் * }, தம் உருவத்தைக் கண்டு அஞ்சியிருப்பாாைத் தம் கமது அறியாமையைக் காமே வெளிப்படுத்தி அவ்வச்சத்தைப் போக்கு. .ொன்ருர்.” 11 --- வே. | I o