பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ill0 நீதிநெறிவிளக்கம் கடo. கொடுங்கோன்மை இன்று கொளற்பால நாளைக் கொளப்பொருன் நின்று குறையிரப்ப நேர்படான்-சென்ருெருவன் ஆவன கூறி னெயிறலைப்பா னறலைக்கும் வேடலன் வேந்து மலன். f H H 1. இன்று - குறித்த நாளில், கொளற்பால - பெற்றுக் கொள்ளற்பாலனவாகிய வரிப் பொருளே, நாளை - (அன்ருெரு நாள் தள்ளி) மறு நாளில், கொள - பெற்றுக் கொள்ளவும், பொருன் - பொறுக்க மாட்டான் ; கின்று-(வரிப்பணஞ் செலுத்த வேண்டிய குடிகள் தன்முன் வந்து) நின்று, குறையிரப்ப - தத்தங் குறைபாடுகளே யெடுத்துக் கடறி வேண்டவும், நேர் படான் - உடன்படான், சென்று - (அவன் முன்னர்ப்)போந்து, ஒருவன் - (அவனுக்கு வேண்டிய அமைச்சர் முதலாயிைேருள் அறிவுடையான் எவனேனும்) ஒருவன், ஆவன - (கனக்கு நன்மை பயப்பனவற்றை, கூறின் - எடுத்துக் கூற நேர்ந்தா அம், எயிறு - பற்களை, அலைப்பான் - கடித்து உறுக்குவான் ; (இவ்வியல்புடைய வேந்தைெருவன்) ஆறலைக்கும் - வழிபறிக் கும், வேடு - வேட(னேவெனி)ன், அலன் - அவனுமல்லன், வேந்து - அரச(ைேவெனி)ன், அவன் - அவனுமல்லன். 2. இன்று கொளற்பால நாளைக் கொளப்பொருன், கின்று குறை பிரப்ப நேர்படான், ஒருவன் சென்று ஆவன கடறின் எயிறலைப்பான், ஆறலைக்கும் வேடலன் வேங்துமலன், | 3. பொருள் வெஃகித் தண்ணளியனல்லாதவனும், செவ்வி யேளியனுமல்லாதவனுமான வேந்தன் வேடனினு மிழிந்தவ வைான். 4. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேன் மீக்கூறு மன்ன னிலம் ” -குறள். ' முறைமைமுட் டாதுசெய்து முழுநிலங் காப்பினங்க விறைவனைச் செங்கோல் காக்கு மெளியசென் வியனுமாகான் குறைவளர் குற்ற மோரான் குணக்கொடு முறைசெய்யானை கிறைகரு பாவங் தேய்க்கு நெடும்பகை யின்ரு மேலும்.” -பிள்ளையார் புராணம்) 5. இவ்விரண்டு (இதுவும், இதற்கடுக்க கூக-ஆம்) பாட்டுக்களாலும் கொடுங்கோலாசன் இயல்பு கூறப்படும். ஆறலைக்கும் வேடனுக்குரிய இயல்புடையாயிைனும் குடிப்பிறப்பு முதலியவற்ருல் வேடகைக் கூறப் பெருன் , அவற்ருல் வேந்தனயினும் இயல்புகளால் வேங்களுகக் கூறப் பெருன். இங்கனம் கூறினும் ஆறலை கள்வரோடு ஒப்பர்னென்பதே ஆசிரியர் கருத்து. . -ـــــــ-gه .. Gدهغ. Fm.