பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii பண்ணியல் புணர்த்திடும் பானு ஞானமா விண்ணியல் முத்தமிழ் விாகர் காழியின் கண்ணிய னஞ் சிவ கண்ணு சாமிசெய் திண்ணிய உரை மொழி பெயர்ப்புச் சேர்த்திவண். சொன்னவா கமமுனர் சுருதி வல்லவ ருன்னவே பதித்தெமக் குதவு கின்றன ரன்னவ ரருளினை யகத்துக் கொண்டியாம் மன்னவே வாழ்த்துவோ மனத்து ளெண்ணியே. நீதி நெறிவிளக்கம் நித்தம் படிப்பவர்தாம் நீதியாாய் வாழ்வார் நிசம். ஒருமையாம் நீதிநெறி யோங்க அருளும் தருமையா தீனத் தழைத்து. 9 10