பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கும், நூலகவியல், அறிஞர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அவர்களை வழக்கம் போல் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தர நான் வேண்டுகின்றேன்.

இந்நூலிற்கு வாழ்த்துரையும், சிறப்புரையும் முறையே வங்கிழயுள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கும், பேராசிரியர் திரு. கொ. சு. மகாதேவன், M.A.,B.Sc., அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக!

பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய எனது பேராசிரியரும், தமிழக நல்வாழ்வுத்துறை மாண்புமிகு அமைச்சரும் ஆகிய பேராசிரியர் க. அன்பழகன், M.A., அவர்களுக்கு இந்நூலை நான் எனது அன்புக் காணிக்கை ஆக்குகின்றேன்.


சென்னை -5

அ. திருமலைமுத்துசுவாமி

4-4-75