இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாரதிதாசன் பாடல்களில் கவிநயம் I65
முடிவுரை
“எனக்குக் குயிலின் பாடலும் மயிலின் ஆடலும், வண்டின் யாழும், அருவியின் முழவும் இனிக்கும். பாரதி தாசன் பாட்டும் இனிக்கும். புதுவைப் பொழில் - புரட்சிக் கனல் - காதல் கனி வாழ்க” என்கின்றார் திரு. வி. க. அவர்கள். பாரதிதாசனத் திரு. வி. க. அவர்கள் கவிநயத் தோடு பாராட்டியிருப்பதை நோக்கும்போதும், பாவேங் தரின் பாடல் நயத்தை மேலே சான்றுகளுடன் கண்ட போதும் பாவேந்தரின் பாடல் நயம் நமக்குப் பாங்குறப் புலகைக் காணலாம்.
11