இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவியொளி வீசிய தமிழ் ஒளி 17. És
குந்த கிழல் தரக்
கந்த மலர்தரக் கூரை விரித்த இலை ! வெந்து கருகிட
இந்த நிறம்வர வெம்பிக் குமைந்தனையோ ! கட்டை யெனும் பெயர்
உற்றுக் கொடுங் துயர் பட்டுக் கருகினையே ! பட்டை யெனும்உடை
இற்றுக் கிழிந்தெழில் முற்றும் இழந்தனையே ! காலம் எனும்புயல்
சீறி எதிர்க்கக் கலங்கும் ஒருமனிதன் ஒலமி டக்கரம்
நீட்டிய போல் இடர் எய்தி உழன்ற னையே !
பாடும் பறவைகள்
கூடி உனக்கொரு பாடல் புனைந்ததுவும்
மூடு பனித் திரை
யூடு புவிக்கொரு மோகங் கொடுதத துவும்
ஆடுங் கிளைமிசை ஏறிச் சிறுவர் குதிரை விடுத்ததுவும்,
ஏடு தருங்கதை
யாக முடிந்தன ! இன்று வெறுங்கனவே !