பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன்: பிள்ளைத் தமிழைப் பேசிடும் அமுதைப் பெற்று மகிழ்ந்திட நான்விழைந்தேன் அள்ளித் தந்திட நின்னை யழைத்தேன் ஆகும் பருவம் எத்தனையோ? பத்துப் பருவமும் பாடிய பின்னே பாலப் பருவம் நான்தருவேன் பெற்றுக் கொண்டபின் தாலப் பருவம் பிள்ளை மகிழ்ந்திடப் பாடுக.நீ! கவியாசர் முடியரசன் E 75