பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நெஞ்சுக்கு நீதி போய் விட்டார்கள் என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்த காரணத்தால், விடியற்காலை அளவில் கூடலூர் போய்ச் சேர்ந்து அவர்களையும் சந்தித்து ஆறுதல் அடைந்தோம். இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனமான கலவரத்திலிருந்து அன்றைக்குத் தப்பித்த நான் அதனைப் போன்றதொரு மாபெரும் கொள்ள நேர்ந்தது முதலமைச்சர் சிக்கிக் விபத்திலே பொறுப்பையேற்ற சில நாட்களுக்குள்ளாக!