பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கத்தலைவரான விழியிழந்தோர் ஆசீர். நல்லதம்பி தலைமையில் தொழுநோய் மறுவாழ்வு சங்கத்தின் பொதுச்செயலாளர் கவிஞர் கண்ணொளியிழந்த வெளியிட்டார். நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்) நூலின் பிரதியை பெற்றுக் கொண்டவர் கால் ஊனமுற்ற செல்வி சாந்தகுமாரி. முகமது அ