பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


காந்தியை-
மகாத்மாவாக மாற்றிய
அரிச்சந்திரன் கதை.
சிவாஜியை-
மாபெரும் மராட்டிய வீரராக மாற்றிய
ஜூ ஜாபாயின் கதை.
உங்களை-
கருணையும் தியாகமும் கொண்டு
வாழச் செய்யும்
கவிஞர் வெள்ளியங்காட்டானின்
நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்
படித்துப் பயன் பெற வாழ்த்துக்கள்.
– பிரபஞ்ச அமைதி ஆசிரமம்