பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் வெள்ளியங்காட்டான்

v


 

வெளியிடுவோர் குறிப்பு

கன்னடச் சான்றோர்கள் கூறக்கேட்டுக் கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்களால் தமிழில் எழுதி வைக்கப்பட்டவை இக்கதைகள்! இவற்றின் மூல நூல்கள் பற்றிய விபரம் தெரிய வரவில்லை. விபரங்கள் கிடைத்தால் அடுத்த பதிப்பில் தவறாது வெளியிடுவோம். இக்கதைகளில் பொதிந்திருக்கும் உயர்ந்த கருத்துகள் மனித மனங்களில் பாய வேண்டும் என்ற அவாவினால் இவற்றை நூலாக வெளியிடுகிறோம்.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு


அன்புடன்
வெளியீட்டாளர்