பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்


ஐயா, நீங்கள் என்னை அடியோடு மறந்து விட்டீர்கள். பல ஆண்டுகளுக்கு முன் உங்களுடைய இளம் ஏசுவின் ஒவியத்திற்கு ரூபதரிசினியாக இருந்த சிறுவன் நானே யல்லவா? இதை நீங்கள் எப்படி மறந்தீர்கள்?" என்று மேலும் அழத் தொடங்கினான்.

இந்த ஜூடஸ் யார்? ஏசு கிறிஸ்துவை, விசுவாச துரோகியாகச் சத்துருக்களின் வசம் காட்டிக் கொடுத்த அவருடைய சீடன்.

🌑