அருமை நேரு பிறந்தது அலகா பாத்து நகரிலே. இளைஞர் நேரு படித்தது இங்கி லாந்து நாட்டிலே. தீரர் நேரு வாழ்ந்தது தில்லி நகரம் தன்னிலே. இன்று நேரு வாழ்வது எங்கள் பிஞ்சு நெஞ்சிலே!
நே.பெரி-1