இங்கி லாந்தில் படித்த போது மேடை ஏறியே இளைஞர் நேரு பேசு தற்கே கூச்சம் கொள்ளுவார்; சங்கம் ஒன்றை நிறுவி நமது தேச மாணவர், தக்க முறையில் பேச அங்கே பழகி வந்தனர்.
நே.பொ-3
41