பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அங்கு மிங்கும் ஜவஹர் தேளைத்
தேடிப் பார்த்தனர்.
அறையில் அதனைக் கண்டு பிடிக்க
முடிய வில்லையாம்.
இங்கே யிருந்தால் கயிற்றில் மீண்டும்
தொங்க வேண்டுமே!
என்று பயந்து கொண்டே தேளும்
ஓடி விட்டதோ!

46