பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலையும் . நினைப்பும்.

'பகுத்தறிவு துவக்க இதழைப் படித்த தோழர்கள் பலர் தங்கள் மகிழ்ச்சியை, ஆர்வத்தை, ஆத ரவைத் தெரிவித்துள்ளனர். பலர் வாழ்த்து அனுப்பியுள்ளனர். அவர் கட்கு எ ம து பணிவன்பான வணக்கம். இடம் சுருக்கமாகை யால் எதனையும் வெளியிட முடிய வில்லை, மன்னிப்பார்களாக,

'பகுத்தறிவு”க்கு நாம் எதிர் பார்த்த அளவுக்குமேல் கல்லாதர வும், வரவேற்பும் கிடைத்துள் ளன. ஆளுல் அதனை எண்ணித் துணிந்து, பிரதிகளைப் பெருக்க

முடியாமல் காகித விலை யேற்றம் குறுக்கிட்டுவிட்டது. தற்போது ப்ேகுத்தறிவு” கட்டத்தில் கடக் கின்றது. இக்கட்டம் நீடிக்குமா ல்ை, பக்கங்களைச் சிறிதுகூட்டி விலையை உயர்த்த நேரிடும் என் பதை முன்னறிவிப்பாகச்சொல்லி வைக்கிருேம். மேலும் பல சிறந்த புதிய பகுதிகளைச் சேர்க்கலாமல் லவா? பகுத்தறிவு' தான் மேற் கொண்டுள்ள அறிவுப் பணியை அதன்வழியேசெய்ய, அன்பர்களின் ஆதரவு எப்பொழுதும் வேண்டும்.

ੋਡ਼ਾਂ

சலகண்டபுரம் ::

畿 Ꮌa; தென்றல் நூற்பதிப்புக்

வணக்கம். -ஆசிரியன்,

游 ಕ್ಲೆಮ್ಶ

s

கொடுங்கோலனப் பழிவாங்கிய தமிழச் சி யின்

வீர நாடகம் !

&

★ | வானெலி மூலம் பல்லாயிரவரின்

உள்ளம் கவர்ந்தது. g& 0-8-0

வியாபாசிகளுக்கு ஏற்ற கழிவு உண்டு.

கழகம், {ញុំ மாவட்டம்.

ప్రౌన్గ్లోబ్స్క్రిక్ట్

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/11&oldid=691303" இலிருந்து மீள்விக்கப்பட்டது