ಡಿguಐ ಅJುಖಿ
கத்பனேக் கித்வி
இன்னதென்று தெரியாது ஏனுே திகைக்குருi:?
சொன்ளேன் : கேட்டால் சொகுசாக வாழலாம் !
வனத்துவளைத் தேபேசி வழியே துலங்காது
இளித்தவாய் ஞானியோல் ஏமாத்துபோகாதே
வண்ண மலருன்னே வாவென் தழைக்குது,
பண்ணினங் குயிலுன்னேக் கூவியே பாடுது!
தென்றல் காத்துன்னத் தேடியே வீசுது,
பின்னல் சடைய்ன்னைப் பிணந்திட நாடுது!
பேசனுல் வராதுகாண் பொன் ஒன இவ்வேன்; ஏனுே நடுங்குருய் எழுந்திரு தம்பி!
கோலா கலமுங் கூத்தும் இசையும்,
பாலாம் தமிழப்பண்பும் பெறுவோர்.
தாங்யே என்று நழுவியே சென்றிடில்
ந:னயோ இன்று"தான். நேற்றுகி விடுடே !
எத்தனை நாளேக் கிருப்போம் இப்புவியில்?
அத்தனை நாளும் அடைவமோ இன்பம் ?
இருக்கும் வரையில் இன்பம் பெறுவோம்;
இறப்பின் வாயில் இனிதே அடைவோம்!
எப்போது கண்டாய் இப்புவி சொர்க்கம்?
இப்போதே காண்பாய் இப்புவி சொர்க்கம்!
பாரடா தம்பித் பலப்பல எழில்களே !
யாரட அங்கே யாழின எடடா, மீட்டிட இசையின வெம்மதுரத் தேன்போ1ை. நாட்டமுறு நங்கையர் தன்முக ஆடட்டும்! ஆட்டமும் பாட்டமும் அழகாக நடக்கட்டும்!
கூட்டுப் பழச்சாற்றைக் கோப்பையில் நிரப்படா!. வட்டமம் எம்மன வலியினப் போக்கிட : : : : r.
நாட்டங்கொள் நல்லின்ப நாடகம் தொடங்கட்டும்! செம்மைசேர் தமிழ்க்கலச் செல்வியர் பலரையும்
எம்மிடம் அனுப்படா!... ஏன் தம்பி விழிக்கிருய்? இருப்பதை அனுபவி இல்ேையல் வருந்தாதே!
விருப்பத்தை வடக்கி விணுகப் போகாதே. (உலகமாக்கன் உமசின் கருத்து இதன் வித்து)