பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.

ಫ್ಲಿಫ಼

చ్ర

ప్లొమ్స్ల

ಔಷXಷ್ರಷಷ{ಷ್ತಿಷ;ಷ್ರಷಿ;ಷ್ರ

புகுத்தறி வின் இ ன் ப

பாவலர். வேலாயுதசாமி.

க.ந்தின் கரையினிலே துண்ணியவெண்

மணற்பாப்பி வின்பம் காற்றினிலே மிதந்துவரும்

வானுெலியி லின்டம் வரையெனவே கிரண்டெழும்பும்

முகிலினிலே இன்பம் மனகினேவுக் கடங்காத

வான்வேனியி லின்பம்

திரையடிக்கும் லேனெடுங்

கடலினிலே இன்பம் செழுகிலவை விரித்துவரும் திங்களிலே இன்பம்

உசைபயிலு மாணவர்தம்

உறவினிலே இன்பம், உயர்வாகும் அனைத்தினுக்கும் பகுத்தறிவின் இன்பம்.

編翻語群 பழங்கணிக்து குலுங்குமுயர்

மாங்களிலே இன்பம் படர்கொடியின் மலர்ச்செடியின்

பசுமையிலே இன்பம் செழுங்கமல நீரோடைப்

பெருக்கினிலே இன்பம் தேனருக்தி வண்டிசைக்கும்

இசையினிலே இன்பம் குழந்தையெனத் தவழ்ந்துவரும்

தென்றலிலே இன்பம் கொள்ளைமலர் விரிந்துதரும் மனமதிலே இன்பம் ஒழுங்குமுறைக் காதலர்தம்

உறவினிலே இன்பம் உயர்வாகும். அனேத்தினுக்கும்

பகுத்தறிவின் இன்பம்.

罰。

o

|

.

3%

|

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/5&oldid=691297" இலிருந்து மீள்விக்கப்பட்டது