இது உங்கள் மனதில்
இருக்கட்டும்; மனிகன் பய னின்றி அழியக்கூடாது.
--மக்ஸிம் கார்க்கி. குற்றங்கள் பிறக்கும் இடங் களிலே குடியும், அறியாமையுமே.
-ஆவ்பரி. புகழ்ச்சியைவிடக் கண்ட னம் ஆபத்து இல்லாதது.
-எமர்சன். பகைவனே முறியடிப்பது எளிது. எல்லோரிடமும் கல்ல வன் என்று பெயரெடுப்பது கடினம். --மகாகவி பரவி.
எவன் கன்னுடன் பிறந்த மக்களுக்குத் கொண்டு செய் கிருைே அவனே பக்கன். அவன் இகயமே கடவுள் தேடிச்சென்று அமரும் சிம் மாசனம். -காந்தியார். ஒழுக்கம் என்பது போர்க் களம் போன்றது. அதில் வாழவேண்டுமெனில், ஒயா மல் மனகோடு நாம் போராட வேண்டி யிருக்கிறது.
-ரூசோ. உள்ளொன்றும் புறமொ ன்றுமாயுள்ள நண்பர்களைக் காட்டிலும், வெளிப்படையா :ள பகைவனே மேலான
முக்கியமானவை
உன் மானத்திற்கு பங் கம் வராமல் நடந்துகொள். இல்லேபேல் உன் வர் ழ்வை ஒழித்துவிடு. -ஷேக்ஸ்பியர்.
இாப்பது நிச்சயம்; ஆனல் இாப்பதற்கும், ஒரு பெரும் குறிக்கோளைக் கொள்க.
-விவேகானந்தர், கோபம் வரும் வேளையில் கன்னே அடக்கிக்கொள்ப வனே பலசாலி. -
-முகம்மது நபி. சிலரைப் பலகாலம் ஏமாற் றலாம், பலரையும் சில காலம் ஏமாற்றலாம், எல்லோரை யும் எல்லாக் காலமும் ஏமா ற்றமுடியாது.
-ஆபிரஃகாம் லிங்கன், இன்பவாழ்வு சுகர்திரக் தின் பயன்; சு சுந்திரம் பய மில்லா கெஞ்சத்தின் பயன். -பெரிக்ளீஸ்.
சோம்பேறித் தனத்தில் எப்பொழுதும் ஏக்கம் குடி கொண்டிருக்கிறது. < . . . .
-கார்ல்ே,
பழக்க வழக்கங்களை தெய்
§
விகமென்று மதிக்காகவனே