பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జప్తో

f

9అతి9999లిశితిరిణతిని999999999999999999999999

ό

★ $

Gళిళితితిళిళితితిaళిళిeళితిee-ళిae LIrషణi-డిమి63ruత్తిశ్రాr15 ఈశ

விதி என்னுக் சொல், கடவுளால் விதி : இப்பட்டது என்பதாகும். அதன வது, மனிதர்களுக்கோ, மற்ற உயிர்ப் பிராணிகளுக்கோ உலகத்தில் இன் னின்ன காலங்களில், இன் னின் ன காட் அளில், இன் னின் ன நோக்களில் இன் னின்னவற்றை அது விக்கில் கடவது என்று,ஆண்டவன் உயிர் களேப்படைக் கும் போதே கட்டளையிட்டு அனுப்பும் ஒரு கிறந்தனே. இதைத்தான் தல்ே பெழுத்து என்றுக் சொல்வது, ஆண்ட வன் அப்படி எழுதி யனுப்பிய தலே யெழுத்தின் படி அநுபவிக்கும் பயனத் தான் அதிருஷ்டன் என்பது. தலேயில் எழுதி யனுப்பியுள்ளபடி நல்ல கயனே அது வித்தால் கல்ல அதிருஷ்டக் என் றுகி, கெட்ட பயனே அனுபவித்தால் கெட்ட அதிர்ஷ்டக் கான் து: , சொல் லப்படும். ஒவ்வொரு மனிதனுடையபிராணிகளுனுடைய ஆயுன் வா: பு இதற்குட்பட்டவைகளே. இதைச் சற்று ஆராய்ச்சி கெருப்பிவிட்டு உண்மைப் பொருளேக் கண்டுபிடிப்போம்.

முன் கட்டுரையில் கடவுள் என்பது இத்தகையது என்பதை விளக்கிைேக. அதன் படி பார்ப்போமால்ை, ஆண்ட வன் என்ற ஒருவன் இல்லையென்றுக, அதல்ை பிராணி A ன் அவன் பார்த்து உற்பத்தி செய்யப்படுவதில் லே யென் றுல் ஏற்படுகிறது. ஆல்ை, உலகத்தில் நிகழக் கூடிய கேசடானுகோடி சகப வங்களில் கோாகவு மாறுபட்டும், ஒழுங்காகவும, ஒழுக்கீனமாகவுக் f5&X ఓ. பெறக் காண்கிறேன். மனிதர்களில் மணக்காரன், ஏழை, பலசாலி, பலமில் லாதவன், அறிஞன், மடையன் அழ கன், அழகில்லாதவன் இவைபோல் எத்தனையோ விதமான மாறுபாடுகளேப் யார்க்கிருே , இவை :ளல்லாமல் எண் ணிச் செய்யுக் காரியக் கள் முடிகின் மன. முடியாமற் போய் விடுகின்றன. இலாப வரும் என்று கினேத்துச் செய்யும் வாணி சத்தில் கட்டம், கட்டம் வந்தாலு: வாட்டு: என்று எண்ணிச்

செய்தால் இலாார்; இப்அடி முரண்அா டாக முடிகின்றன. இவைகளேயெல் ாைன கோக் குமிடத்து, இவைகளுக்குக் இாரணமென்ன க், ற கேள்வி எழுகின்றது.

இக் கேள்வியைக் கேட்பது வெகு எளிது. பதில் சொல்வதென்பது ஆவ் வளவு எளிதான அாரியமல்ல. ஒரே வார்த்தையில் சொல்லிவிடக் கூடிய து A அல்ல, பின் எப்படி?

ஒரு சம்சங்க் நடப்பதானுல் அந்தச் சம்பவத்தில் நூற்றுக் கணக்கானஆயிரக் கணக்கான ன ங் ன் அடங்கியிருக்கின்றன. அச் சங்ாவத் தின் ஒவ்வொருசிறிய அணுக்களுக்குக் ஒவ்வொரு காரணம் உண்டென்று கொள்ளவேண்டும். அவ்விதமான அார னக் களெல்லால் ஒன்று.ாட்டு ஒத் துழைத்தால்தான் காம் செய்ய எடுத் துக்கொண்ட காரியல் நன்கு முடியும். அக் காணக்களில் சில கூடியும், சில கூடாமலும் போய்விடுமாளுல் காரியல் தடைபட்டுவிடும். அல்லது சீர்கேடாக முடியும். இது சந்தர்ப்பத்திற்கேற்றபடி, யுக சூழ் கிலேக்குத் தகுந்தமாதிரியுக் கடக்கும். இவை தற்செயலாக கடல் க்

堕习廷琛冯空运K运区冯区函卒运码区•圣函运苓至运滨函运巫运x宝至玄闵

வெண்சங்கு சீயக்காய் தூள் :).

3. 3. 3. $

கூடிய கிகழ்ச்சிகள். பொதுவான, காரணமில்லாமல் காரியமில்லே என்று சொல்வதே அதன் முடிந்த முடிவாகுல். இப்படித் தற்செயலால் முரண்பாடா கவும், மாறு அட்இல் நடக்குக் காரியக் களே இக் அறிவைக்கொண்டு முறைப் படுத்தி, சூழ்நிலைகளே ஒழுங்காக்கிச் செவ்வனே கடைபெறச் செய்யலாம். இதை இரண்டொரு உதாரணங்களின் மூலக விளக்குவோம்.

ந ன் ரு : எரிந்துகொண்டிருக்கிற விளக்கு கங்குகிறது; திரிபுக் இருகி கிறது. காரணக, எண்ணெயில்லே,

உணர்த்தோக், எண்ணெய் விடுகிகுேம், இக்போது கன்முக எரிகிறது.

ஏன்? உங்களுக்குக் கேவியாக இருக் கிறதா? என்னடா விளே யாட்டுப் பிள்ளே அளிடம் சொல் இறமாதிரி சொல் இருனேயென்று கினேக் கிறீர்களா?

ஆம்; சிறு சக் பல கதான் முதலில் இாண்டிலே விட்டுச் சிறிய செடியா யிருந்துதான் பிறகு பெரிய பெரிய மரங்களாகின்றன. இது, ஒரு காரணத் தைக் கொண்ட சம்ாவ: , காரணக் இன்னதென்றறிந்தோ : தக்க பரிகா ரக் தேடிளுேன். இதேபோல் பல கார ணக்களே கொண்டு கிகழும் சக்ாவக் கள் பலவுண்டு. இதைப் போல அவை களின் காரணங்களே யுக தெரிந்து கொண்டு முயற்சியுடன் பரிகாரம் தேடி ஞல், எந்தக் காரி க்களிலும் தடையில் லாமல் வெற்றி பெறலாக,

(அடுத்த இதழில் முடிவுறும்)

... |

§

எங்களிடம் தயாராகும் மணத்தில்

செல்வம் ராணி & சேகர் ஊதுபத்திகளை

வாங்கி உபயோகியுங்கள்.

தயாரிப்பாளர்: !

வெண்சங்கு சீயக்காய்த்துள் தொழிற்சால்ை, 3037-38, டபீர் குளம் ரோடு, தஞ்சாவூர். aఙఙళ్లాప్గా తాయ్తోమోజెఖెన్స్డ జెā iēజెజె పౌజెమ్స్లో

சிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/107&oldid=691546" இலிருந்து மீள்விக்கப்பட்டது