பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

19–10–56

(്-ുള് காகாடு என்ற பெய ரால் சிறு கூட்டம் ஒ ன் று கடத்திய தமிழ்நாட்டுக் காங்கிரஸ் இளைஞனே! உனக்கொன்று கூற விரும்புகின்றேன், தமிழகக் உருப்படவேண்டும்ால்ை, தமி ழன் சிறிதேனும் சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பொறுமையாக சிறிதே கி னே க் க் கற்றுல்கூடம் போது கி. 'எண்ணுவதால் மூ அள கொதிப்பேறி ஏதேனுக் கோளாறு நிகழ்ந்து விட்டால்...' என்று தயக்க வே ண் ட க், அ அ குழிப்பத்தின் விளைவு. கெஞ்சத் தெளிவற்றேர் அஞ்ச வேண்டிய ஒன்று உன்னே அந்த அள வுக்கு கின் மூத்தோர் ஆளாக்கமாட் டார் என்று நம்புகிறேன். எளிய-ஒண் ஆணும் வரின் கூட்டனேயே கான் போடச் சொல்லுகிறேன். கழித்தல் பெருக்க

அக்குக் கூடப்போக வேண்டாம்.

உன் துணிவையுக், ட த் தி ய மாநாட்டின் வெற்றியையுக குறித்து உன்னேப் பாராட்ட வேண்டுக், இது ன்ை கெடுதான், ஆவல். ரிை லு கி. பாராட்டுக்களே வெறுமனே வழக்கிட லாமா? வெறுக்கையோடு த ரு து உன்னே அவமதிப்பதாகுகல்லவா? நறு மண மலர்களே தங்கத்தட்டிலே எந்தி கின் திருமுன் ைட , து, நின்னேப் ப ட் ட த் தொடங்குவதுதானே முறை? அதைப் பி கு செய்வேன். பாசாட்டிற்குரிய காரணங்களேச் சற்று 留67為座むprぶ மொழிக்கிடுதல் என் முதற் பணி, அப்பொழுதுதான் நீயும் அதனே ஏற்கத்தயாராக முடியுகி. ஆ. ஒல், ஒன்று கான் கூறுக காரணங்களே மட்டுக் சந்துப் பொறுமையாகச் செவி உடுக்க வேண்டு. கன்னியொருத் தியைக் கைப்பிடிக்கப்போகுக் களிப் விலே கவின் மிகு துளிர்மீசை முகத்தை, காவிதன் கழிப்பதையும் பொருட்படுத்

தாது மகிழ்ந்திருக்குக் காளேயரைப்

போல, கின் வெற்றிக்களிப்பிலே என் வாய்ச்சொல்லினே, சினவாது உளத் து கி கொள்க,

ஒண்னு வரிக்கூட்டல் என்று முத விலேயே சொன்னேன். அவ்வளவு *ளிய ஒன்று. அதுவுக் இன்றைக்கு,

ஒன்றே ஒன்றுதான். ஒரு கணக்குக்கு மேல் கொடுத்தான் நீ சினுக்குவாய்! "தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஐ நடு" என்றுதானே பெயரிட்டிருந்தாய்? இது தினக்கு அழகா? அடுக்குசை?காக்கிரஸ் வருகிற தேர்தலில் வெற்றிபெற வேண் இக் என்பதே உன் குறிக்கோன், தான் கிாளின் பிரசாத்திற்காகச் சிட்டாகப் பறந்து பணிபுரிய உனக்குப் போதிய இறக்கைகளே கல்கியிருக்கிறர் மகான் காமர:சர். சேலத்தில் கடந்த மாகாடு காங்கிரஸ் இளைஞர் பிரசாரத் துவக்க விழா என்பதை, உங்கள் தீர்மானமே சொல்லுகிறது, வெளிப்படையாகவே விளா பியிருப்பதோடு செயலிலுக் காட் டத் தொடங்கி விட்டீர்கள் என்பதை, நீங்கள் அ த் தி ரி ை ஆாத் பித்த த கொண்டு துணிய முடிகிறது. உடல், பொருள், ஆவி அனைத்து இனி உனக் குக் காங்கிய ஸ்தான். அங்கிக்கெனுதகடி

@

சங்குக் பி காசமாய் ஆனக்தி பூர்த்தி யாகி அருளொடு கின்றிருக்குக் காளே மாடன் றி பிறவற்றைக் ண ங் பொருய் இனிகேல் உன்னே சரியாகப் புரிந்து கொள்ளுகிறவர்கள் இனிமேல் தான் இந்த காட்டில் பி/0ல் கிவேண்டும்! எட்டைத் திருப்புக் காதலன் எழுத் தைல் காணுது, தன் உள்ளத்தைக் கவ் விச்சென்ற செவ்விதழாளேக் காணு வதுபோல் காதலுணர்வு கித்திரிக்கப் படுவது ண்டு ഷ് # *...* * துரை- உணர்ச்சியைத் துண்ட யன் பூசும் கைவண்ணன். ஆ புத்தகத்தைத் திருப்பினுல் உண்மையா அலே &ள மாடல்லவோ னுக்குப் படுகிறதாக் ஆஃகா என்னே கட்சியுணர்வு.! உனது ஆழ்ந்த பற்றினே என் கனக் எடுத்தியம்புவேன். இப்புன்கு வால் அதனேக் கிளேத்த அல்லேக அல் லேக! எனினும் ஒரு சிறு வார்த்தைஒரு சின்ன ஐயன். தமிழ்நாடு இளேஞர் கர்ன்கிரஸ் மாநாடு' என்றுதானே பெயர் வைத்திருந்தாய்?

"இளந்தமிழன்'

இதேதட தொல்லே அதற்குல் இதற் குe என்ன தொடர்பு என் கிருயா? அதுதானே எனக்குக் புரியவில்லே. புரியாதகளுல்தான் உன்னே கேட்கி றேன். தமிழ்நாடு என்னும் பெயர்குடல் தகாது, அடாது, உலகல் ஏற்காது என மக்கள் மன்றத்திலே கொக்கரித்த காங்கிரஸ்தானே உனது காக்கிரஸ்? அவர்களே முழுக்க முழுக்க ஏற்றுக் தி ஆாண்டதால்தானே புத்த இத்தைக் கூட வீசி விட்டுத் தேர்தலுக்குத் தோள் தட்ட வேண்டுமென்று விரும்புகிருய்? இவ்வளவுக் செய்யும் ரீ-ஆழ்ந்த கட்சி யுணர்வு கொண்ட நீ-காமராஜின் அடி யில் 2ணுவுக பிறழாது செல்லும் ரீகாளயே கண்ணு சக் கொண்ட ரீநெருக்கிவரும் தேர்தல் வெற்றியே வாழ்வின் குறிக்கோனெனக் கொண்ட வி. சென் இன மாகில இனே ஞர் மாநாடு’ எனப் பெயர்சூட்ட ஏன் தவறி விட்

டாய்? இதுதான் எனக்குப் புரியவில்லே. பெயரிலேயே பெரிய காங்கி சேர்டு முரண்படுவது மட்டுமல்ல-அவமதிக்க வுடி செய்கிருய், அதனே! தமிழ்காடு என்ற பெயர் எங்கேயிருக்தது? என மக்கள் மன்ற சதிலே .ே ட் - துக் ஆராய்ச்சிப் பேரறிவாளரின் கிடைத் தற் உரிய நுண்மாண் நுழைபுலப் பெரு மொழியின் யுக் , அ த ற் கு ஆமாக கோட்ட முதலமைச்சரின் தயோட்டத் தையுக் கொஞ்சமுக் மதியாது, அரிய உரையைக் காற்றிலே பறக் கவிட்டு விட்டு, அவர்களின் வெற்றியே எனது குறிக்கோள் என் சிறப்! தமிழினத்தைக் காக்கத் தான் தமிழினப் பகைவஅேடு தொடர்பு கொண்டுன்ளேன் என்று

கூறுகி பெரியாவைப் புரிந்து கொண்

டிால் கூட உன் &னப் புரிந்து கொள்ள முடியாது போலிருக்கிறதே! யோ அவர்களுக்கு உழைக்கப் போகிருய்? அவர்களும் அதை கம்புகிருச்களா?

எது வேண்டுமானலும் செய். ஆளுல் க. பிக்கை மோசம் மட்டும் செய் தாதே அதுவு: ஓர் இளைஞனுக்கு அதி அழகல்ல. ஒரு சில இளைஞர் இப்படி அடுத்து கெடுக்கவும், க ை: மோசக செய்யவு: கிளக்வியிருப்பத் இந்தநாட்டு இளைஞர்களுக்கு கட்டுமல்ல

(9-& L&&& U#ās}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/122&oldid=691561" இலிருந்து மீள்விக்கப்பட்டது