Ragd Na. M. 5721.
PAKUTHARIWU.
13–7–56
(1.ம் பக்கம் தொடர்ச்சி)
ஆண்டு வருண மேதக் கற்பித்து பார்ம் மனர்க்கு உயர்வளித்துாைட்டாளியைத் தாழ்த்தியதே; தன்னக பிக்கையைக் கொன் டி மக்களே மகேஸ்வரன் பக்தர் களாக்கிப் பாழாக்கி விட்டதே!
குடியரசுத் தவேர் கூதுவதுபோல்: * இராமாயணம், மகாபாரதம், பாக வதக் போன்ற சமஸ்கிருத நூல்களும், பல ஐதிக ஆமூவி டிக இலக்கியக் களுக் வளர்ந்து செல்வாக்குக கொண்டிருங் ததை மறு முடியாதுதான். ஆல்ை அக்தச் செல்வாகி இ னுலே திராவிடம் பெற்ற மாபெருக் திங்கினேயும், மானக் கேட்டினேயும் யாரால் மறுக்கமுடியுக் என்று கேட்கிருேம். ஆரியமொழிக் கலப்பால் தியாவிடனுக்கு நேர்ந்த கேடு களே கினேந்து கினேந்து கெஞ்சன் குமுறி. பிரிந்து கின்று மானத்தோடு வாழத்துடிக்குக் கடிமிடம் வடமொழிப் பெருகைகூறி, கலாச்சார ஒற்றுமை காட்டி, பழன் கதை பேசி இனத்து வைக்க முயலுவது வெறுங் கனவு! வேதனே தருக் முயற்சியாகும்!
சமுதாய அடிமைமுறை வளர்க்க சமஸ்கிருதம், அரசியல் அடிமை முறை வளர்க்க இந்தியா? இதனைப் பகுத்தறிந்து பாராயோ திராவிடனே!
-வாலி.
கையொப்பத்தொகை:
ஆண்டு 1-க்கு 3.8-0
(வார இதழ்)
|
| ஆடு: மாதங்கள் 2.0.0
| "தனிப்படி 0.1-0 ! விற்பனையாளர் இல்லாத : இடங்களுக்குமுன்பணம் கட்டும்: விற்பனையாளர் தேவை. : |பகுத்தறிவு அலுவலகம், 渤 சேலம்-1. 幫
நாடகம்
காம லீ லா.
சேலத்திலே விக்டோரியா கொட்டி கையில் கிருஷ்ணலீலா நடக்கிறது) புராண சக்தி நாடகங்களின் மூலம் கடமை வளர்க்கும் பணியை கைான்' இராசமாணிக்கம் இப்போதைக்கு விட மாட்டார் என்பதற்கு, இந்த நாடக லீலா விநோதல் ஒரு எடுத்துக்காட்டு!
பகவான் கிருஷ்ணன் செய்த லீலா விநோதக் கள் என்ன சாமான்யமான வைகளா? புராணங்களில் உள்ளபடி பார்ப்போம்,
1. தாய்மாமனேக் கொலே புரிந்தான். 2 வயதில் மூத்தவளான ராதையை மணந்தான். 3. அன்னியர் வீட்டில் வெண்ணெய் திருடின்ை. 4 கோபி கைப் பெண்களின் சேலேகளேத் திருடி கிர்வாணத்தைக் கண்டு அளித்தான். 5 மனேவி மூலக் நரகாசூரனை வதைத் தான், 6. ஜகாசக்தன் வேடத்தில் அவன் மனேவி பிருந்தையைப் புணர்ந்தான். 7 முசாசூானேயும், அவனது குமார் களேயுக் கொன்று அவர்களின் பெண் களைக் கைப்பற்றி குன், 8. பகதத்த னுக்கு அறயந்தந்து, அவனது 11600 ராசகன்னிகைகள் .ப் கலவிபுரிந்தான். 9 அர்ச்சுனனுககு துர்ப்புத்தி புகட்டி உறவினரைக் கொல்லச் செய்தான். 10 காமம் மிகுத்து பெண்ணு மாறி சிவனுடன் கூடி ஐயரைப்ானப் பெற் முன். பிரமை, சாங்கி என்ற கோபியருடன் சுகித்திருப்பதைப் பார்த்த ராதை கோபித்துக்கொள்ள மன்னிப்புக் கோரின்ை. 12. பால் குடிப்பதிலேயே ஒரு பெண்ணன் னொல்ே செய்தான். இதுபோன்ற வீலா விநோதக்கள் இன்னு எத்தனையோ! எத்தனையோ எத்தனையோ அத்தன்ே யிலும் பக்தி கணக்கிறதா தத்து வார்த் தம் ததும்புகிறதாக ய க வானி ன்
11. சோபை,
பெருமை மிளிருகின்றதாக! பாரதம் பண்பாடு ஒளிருகின்றதாமே!
நல்ல கொள்கை, நல்லுணர்ச்சி
வளரவேண்டிய நாடக மேடையிலே, இத்தகு அறிவுக்கு ஒவ்வாத அசக்கா விதக் கருத்துக் களு , தெய்வீக மூலாம்
பூசப்பட்ட காமக் களியாடல்களும்
நடைபெறலாமா? ஐயோ. நாடகமே!
ஐயோ, கலாமே!
அழகுமிக்கதோர் அ ண் ம ੋਂ
சமைத்து, அக்கே கழுதையைக் குடி யேற்றி ஞல் எப்படியிருக்குமோ அப் படியிருக்கிறது; அ ழ க ம ன கலர் விளக்கு காட்சிகளுக்கிடையே காம வெறி பிடித்த கடவுளின் காதை!
பக்தர் இராசமாணிக்களுள் மறைந்து கிடக்குக் கடவுளரின் காம விலகளே மேடையேற்றி, இப்படி வெளிச்சக் போட்டுக் காட்டுவதன் மூலம், நாட்டுக் கும் மக்களுக்கும் ன் ைம புரி கின் ருரா, தீமை புரிகின் ருரா என்பதை ந ல் ல வ க ள் சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?
-இந்திரசித்தன். இரத்னு ஸ்டுடியோஸ்.
எம். ஏ. வி. பிக்சர்ஸ் அ தி ர், திரு என் எ வேனுா, சேலம் இரத்கு ஸ்டுடியோலைவிலகருவாக்கியுள்ளார். படப்பிடிப்பு கான ஏற்பாடுகள் அரிதி மாக நடைபெறுகின்றன.
இங்கு சம்பூர்ண ராமாயண'மும், அதற்கு சொன்ன கதை' என்ற சமூகப் படமும் தயாராகுமென்று தெரிகிறது.
முன்னதாகவே "வாட்டி
கோவையில் B ன் கு நடைபெற்ற 'பட்சிராஜா' 'சென்ட்ரல்" ஆகிய இரு பெருக ஸ்டுடியோக்களும் மூடப் பட்டுவிட்ட கிலேயில், சேலத்தில் பல முறை திறக்கப்பட்டு : முடிக்கிடந்த ஒரு ஸ்டுடியோ உயிர்வெற்று ைேல்ேசெய்யத் தொடக்குவது, கலேயுலகத் தமிழர் களுக்குக் கனி ப் பு த் தருன் சேதி யன் ருே?
சலகண்டபுரம் கடைத்தெரு செந்தமிழ் அச்சுக்கூடத்தில், ஆசிரியர், ப, கண்ணளுல் அச்சிடப்பட்டு, சேலம்-1 குமாரசாமிப்பட்டியினின்றும் வெளியிடப்படுகிறது.