21–12–56
ஏழைத் திராவிடம க்களின் கல்வி வளர்ச் சியைத் தம் கண் களேப் போலக் கருதி யிருப்பவர் முதலமைச்சர் திரு. காம சர்.
'விடுதலே است .
ஆல்ை, எ இங்கியா எனும் நூலே, இந்தி னும் ஊசியில் கோர்த்து உண் கணேத் தைத் துண்டு ன் முன் கட்டாயக
செய்து முடிப்பா ரே மாா சா!
洋 兴 并
உண்மைத் திராவிடர் எ வரும் முதல மைச்சருக்கு துதோக ஞ்செய்யத் துணிய
மனட்டார்.
-'ಇತಿಥಿ ಶಿಸ್ತಿ'
தமிழனு குே அவர் செய்து வருகின்ற ஆரே ல் , இளப் பொறுத்து கொண்டு இருக்கவும் மாட்டனா !
- ★ 次
சேலத்திற்கு இரும் யு டு தாழிற்சாலே கிடையாது டெல்லி சட்டசபையில் க் திரி கை விரிப்பு.
--செய்தி
டெல்லி காங்கி ஸ் அடிமைகளுக்கு தமிழ் நாட்டில் ஒ ட் இ ன் கிடையாது என று மக்கள் கை விரிப்பார்களா?
兴 海 兴
ஈ.வே.ரா பேரியாருக்கு பைத் திய ம4 ?
-சக்கரை செட்டிய i
மனப்பற்றுக்கு அ ப் டி ஒரு பெயயோ?
甚 兴 兴
பம் பாய் மூத் சன் மந்திரிமீது கல்விச் சு! கருப்புக் கொ டி யே சடு குஜ க்திகள் ஆர்ப்பாட்டம் ,
-ச்ெய்தி
மாத்தி-குஜராத்தி கூட்டு மாகில அமைப்பின் கோமை, கல்லா வுக, கொடிய வும் மறக்கிறது !
并 兴 兴 வடவர் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருப் பது சுதந்திரமாகுமா?
ՀՀ -ຈົບພົ້ນ . அக்தி அடிமைகளுக்கு ஆக அகாட்டி அடிமைத்களே யை இறுக்கிக்கொள்வது கயைகரியாதை ஆகுமா? -
.rبیدی ہے:
---
త్ప్ర
பேEபE
தமிழ் மண்ணிலே வளரும் தமிழ் மூலிகைதான் தமிழ் மக்களுக்கு மாமருந்தாக அமைய முடியும். ஆயுர்வேதம், யூனிை வைத்திய முறை களே வளர்க்க முற்படும் அரசாங்கம், தமிழ் வைத்தியமாகிய சித்த வைத்தியத்தை வளர்ப்பதில் சிறிதேனும் கவனம் செலுத்தவில்லை. இத் துறையில் தமிழ் பல்கலைக் கழகமாவது கவனம் செலுத்த வேண்டும்.
(சுதந்திரச் சிந்து)
வண்ணத் தமிழினைப் போற்றினுர்-சிறு வஞ்சந் தனையறத் துாற்றினுர்-பெரும் வையந் தனிலிகை ஏற்றினுர்-மேகு
மலேசூடின சிலைசோரும்
புலிசேலுறும் வலிாாசரும் வாழச் செலுத்தினுள் ஆட்சியே-இன்று வீழப் புரிகிறுர் மாட்சியே
ஆதித் தமிழின நீக்கினுர்-இந்தி ஆளும் மொழியென ஆக்கினுர்-நம தானநல் எல்லைகள் போக்கினுர்-புவி
அறியாதொரு தமிழ்நாடென தெரியாதுரை பலபேசியே ஆட்சி செலுத்துவார் வாழ்வதோ?-பதவி நீட்சி கொடுத்துநாம் தாழ்வதோ?
கொள்கைக் குரலினை நாட்டவே-நாம் கொண்ட இழிவினை ஒட்டவே-உரிமை கொண்டு புகழினை ஈட்டவே-மிகக்
குதித்தாடிடும் எதிர்ப்போடிடக் கொதித்தார்வமும் படைத்தோர் நமை ஒாலம் அறிதினங் கொஞ்சமே -வருங் காலம் நமதேயாம் நெஞ்சமே!
-தொல்காப்பியன்.
-கி. ஆ. பெ. விசுவநாதம். 16-12-56