பக்கம்:பசி கோவிந்தம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 15

எட்டாத இன்பத்தை, கிட்டாத இன்பத்தை ஏறெடுத் துக்கூடப் பார்க்காமல் இருந்து விடுவாய்; எங்கள் காவடிாயத்தைக் களைந்தெறிக் து, ஏமாந்தவர்களிட மிருந்து எங்களுக்குக் கிடைக்கும் காணிக்கையை எடுத் தெறிந்து, இதோ இன்பம். இதோ இன்பம்’ என்று எங்களையும் கொண்டு போய்ப் பெண்களிடம் தள்ளி விடுவாய்!- காங்களோ பகிரங்கமாகப் பெண்களுடன் தொடர்பு கொள்வது பாவம்' என்று கினைப்பவர்கள். அப்படியே கொண்டாலும் அவர்களுக்காக உங்களைப் போல் எங்களால் கஷ்டப்பட்டுக் காலம் தள்ள முடி யாது. அதனுல்தான் இதோ இன்பம், இதோ இன்பம்’ என்று நீங்கள் காட்டும்போது, அதோ இன்பம், அதோ இன்பம்’ என்று காங்கள் காட்டுகிருேம்; பெற் றெடுக்கும் குழந்தையை நீங்கள் பேணி வளர்த்தால், நாங்கள் காணிக் கொன்றுவிடுகிருேம் - இதுவே எங்கள் சாக்திக்கு வழி; இதுவே எங்கள் மகிழ்ச்சிக்கு

வழி.

இத்தகைய சாக்தியை அனுபவிக்கும் காங்கள், இத்தகைய மகிழ்ச்சியை அனுபவிக்கும் காங்கள், உங்களுக்கு மட்டும் ஏன் ஒழுக்க”த்தைப்பற்றி உப தேசிக்கிருேமென் ருல், நாங்கள் ஒழுக்கக் தவறி” கடப்பதற்காக!

புரிந்ததா? - புரியவில்லை யென்ருல் சந்தோஷம், ரொம்ப சந்தோஷம்; ரொம்ப ரொம்ப சந்தோஷம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/17&oldid=590881" இலிருந்து மீள்விக்கப்பட்டது