20 பசி கோவிந்தம்
மடாதிபதியை கம்பு; தன்னையும் தன் சாக்குருவி வேதாந்தத்’தையும் தவிர மற்றவையெல்லாம் மாயை என்று அவர் சொல்வதை கம்பு!
படிப்பு வேண்டாம்; பணம் வேண்டாம். வீடு வேண்டாம்; வாசல் வேண்டாம். சொந்தம் சுற்றம், பந்தம் பரிவாரம் ஒன்றுமே வேண்டாம்-ஐயோ, மரணம் வந்து விடுமே!’ என்று சதா பயந்துகொண்டே இரு; யாரையும் கம்பாமல், ஐயோ, அவர்கள் ஓடி விடுவார்களே! ஐயோ, அவர்கள் ஒடி விடுவார்களே! என்று சதா அலறிக்கொண்டே இரு! - அதுவே விவேகம்; அந்த விவேகமே என்னே வாழ வைக்கும்என்ன, என்னை வாழ வைக்கும்’ என்ரு சொன் னேன்?-இல்லே, உன்னையும் வாழ வைக்கும். அதற் குத்தான் நீ செத்த பிறகு கூட டாக்டர் உன்னைக் கைவிட்டாலும் கான் கைவிடுவதில்லை! - வருஷா வருஷம் சிரார்த்தம் செய்யச் சொல்கிறேன்; உனக்கு வேண்டிய அரிசி, பருப்பு ஆகியவற்றையெல்லாம் உன் வீட்டாரிடமிருந்து வாங்கி, என் வீட்டுக்கு அ வற்றைக் கொண்டு போய் விடுகிறேன்-வானுலகி லிருக்கும் உனக்கு என் வயிற்றின் மூலமாக அனுப்பி வைக்கத்தான்!
என்ன அகியாயம்!-இயற்கை செய்யும் அகி யாயத்தைத்தான் சொல்கிறேன்-குழந்தைப் பருவம்
விளையாட்டில் கழிந்துவிடுகிறது; யெளவனம் வந்த தும் சிந்தனை முழுவதும் பெண்களின்மேல் சென்று