பக்கம்:பஞ்சதந்திரக் கதை.djvu/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாயிரம்

இதிலே கற்போர்‌ செந்தமி ழருமைக்கும்‌ புள்ளிக்குத்தாத நூற்களின்‌ வாசிப்புக்கு அப்பியாசித்துக் கொள்ளும்பொருட்டு முதலிரண்டு கதைகளிலே புள்ளிகுத்தி மற்றவைகளிற்‌ குத்‌தாமல்விட்டுக்‌ கடைசிக்கதையைச்‌ செந்தமிழ்‌னடைப்பிரகாரமா யச்சிற்பதிப்பித்தோ மென்‌றறிக.