பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/625

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 (d) ஸ்டால்களுக்கு இடையில் செல்வதற்குப் போது மான இடைவெளி விடுதல்; அந்த மார்க்கெட்டின் ஸ்டால் களில், இடைகழிகளில், கடைகளில், கதவுகளில் அல்லது இதர பகுதிகளில் பஞ்சாயத்து, கட்டளையிடக்கூடிய மாறு தல்களைச் செய்தல்; (e) மார்க்கெட்டைச் சுத்தமாக தகுந்த நிலையில் வைத்திருத்தல், அதிலிருந்து குப்பை, கூளங்களே அகற்று தல்; அவ்ற்றைப் பஞ்சாயத்து கட்டளையிடக்கூடிய இடத்தி லும் முறையிலும் ஒரு வகை செய்தல்; (f) பஞ்சாயத்து, அவசியம் எனக் கருதுகிற மற்ற துப்புரவுகளைச் செய்தல்; 3. இது விஷயமாய் பஞ்சாயத்தினிடமிருந்து அறி விப்புப் பெற்றிருக்கிற நபர், 2-வது விதியில் குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒருவ்ேலேயை, அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள கால அள்வுக்குள்ளும், அதில் விதித்துள்ள முறையிலும் நிறைவேற்றித் தவறில்ை பஞ்சாயத்து, ஆத்து, ஆரின் லேசென்ஸ்ை செல்லுபடியாகாமல் சிலகாலம் நிறுத்தி வைக்க லாம்; அல்லது அந்த வேலே செய்து முடிக்கப்படுகிறவரை யில் அவருக்கு லேசென்ஸ் கொடுக்க மறுக்கலாம். 4. அவ்வாறு லேசென்ஸ் சிறிது காலம் நிறுத்தி வைக் கப்பட்டிருக்கையில் அல்லது லேசென்ஸ் புதுப்பிக்கப்படுகிற வரையில் யாராவது ஒரு நபர் தனிப்பட்ட மார்க்கெட்டை திறந்து வைத்திருந்தால் சட்ட சம்மதம் ஆகாது. 5. யாராவது ஒரு தனிப்பட்ட மார்க்கெட்டின் அல்லது அதிலுள்ள ஏதேனும் ஒரு கடையின், ஸ்டாலின், கூடத் தின் அல்லது இதர இடத்தின் சொந்தக்காரர், ஏஜென்ட் அல்லது அதன் பொறுப்பு வகிக்கின்ற நிர்வாகி எவரும், அது ஒரு தொந்தரவாக இருக்கும் வகையில் அதை வைத் திருக்கக் கூடாது அல்லது தொந்தரவாயிருக்கும் எதையும் பஞ்சாயத்து குறிப்பிடிக்கூடிய இடத்திற்கு உடனடியாக அகற்றுவதற்கு தவறக்கூடாது. 6. (1) எவரேனும் 2-வது விதியின்படி அறிவிப்பின் பிரிவுகளே அனுசரிக்கத் தவறில்ை, அல்லது கீழே i-வது அட்டவணையின் முதல் பத்தியில் குறிப்பிட்டுள்ள வேறு எவையேனும் பிரிவுகளே மீறில்ை, அவருக்கு அந்த அட்ட வணையில் இரண்டாவது பத்தியில் இது விஷயமாய்ச்