பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/902

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 அறிக்கை வெளியிடும் முன்பும், ஆலோசனைகளே பஞ்சா யத்துக்கு அனுப்புவதற்கு முன்பும் அரசாங்கத்தின் மேலதி காரம் பிரயோகிக்கப்படுவது சரியே. அறிவிப்பை வெளி யிட்ட பின்னரே, அப்பீல் செய்யும் உரிமை வழங்கப்பட் டிருப்பதால், அறிவிப்பை வெளியிடும் முன்பு அரசாங்கம் மேலதிகாரத்தை பிரயோகிக்கலாம். அதல்ை, நடவடிக்கை கள் பாதிக்கப்பட்டுவிட்டதாகக் கொள்ள முடியாது. மனு தள்ளுபடி செய்யப்பட்டது. [W.P. No. 2172/64, L.W. 79, 52.]