இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
160
பஞ்ச தந்திரக் கதைகள்
போலும். குகை பேசாவிட்டால் நரி கோபித்துக் கொண்டு திரும்பிப் போய்விட்டால் என்ன செய்வது என்று எண்ணிய சிங்கம், குரலை மாற்றிக் கொண்டு 'ஏன்?' என்று கேட்டது.
அந்தப் பதிலைக் கேட்டதும் நரி தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடி விட்டது.
எதையும் ஆராய்ந்து செய்வது நல்லது.