பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினத்தடிகள் மரபில் வந்த தனித்தன்மையான பண்பாட்டுடன் வாழும் நகரத்தார் பெருமக்களுக்கு அன்புப் படையல் கடல்கடந் துயர்ந்த புகழினைப் பெற்ற கண்ணியர்; ஒற்றிமா நகரில் திடமுடன் அமைந்த கோவிலில் மேவும் சீரிய பட்டினத் தாரின் அடல்மிகு குலத்தில் பிறந்தவர்; என்றும் அணைந்திடா விளக்கெனப் பொலிவோர்; மடமையைப் போக்கும் நகரத்தார் தங்கள் மாண்பினுக் குரியதின் நூலே.