பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 251-55. பிடியான யொடு புணங்துறையவும் என்றது பகை வர் காடும் ஊருங் காடாயினவாறு குறித்தார். பெருங்கையான வெரிநோங்கு சிறு புற முரிஞ்ச வொல்கி' என இவரே அகப்பாட்டிற் கூறினர். (அகம். 167) பெருகல் யானே-பிடிக்குச் செயற்கரிய செய்யும் கல்லகளிறு, புணர்ந்துறை கல் கூறிய கல்ை மக்களே யின்மை குறிப்பித்தார். அருங்காடா பின வென்பது குறிப்பு. அருவிலை கறும் பூதாஉய்-அரிய விலைக் குக் கொண்ட மணமலாைத்துவி. அரிய விலை மணம் பற்றி யென்றறியக் கூறினர். இனி அருவிலே நறும்பூ பொற் பூவுமாகும். ஈண்டு கறும் பூ நல்ல பூ என்க. முதுவாய்க் கோடியர்-அறிவு வாய்க்கலையுடைய கூத்தர். முது வாய்-ஆடற் கேற்பப்பாடும் அறிவுடைய வாய் எனினுமமையும். 'கோடியர் தலைவ கொண்ட தறிக’ (பொரு நாறு. 57) கிரிபுரி நாம்பு-கிரிந்து முறுக்கிய நரம்பு. புரிபுனே பூண் கயிறு' (கலித். 80) தீக்கொடை என்று யாழிற்குப் பெயராக்கினர். இனிமையாற் ருெடுக்கப்பட்டகொன்ருகல் கருதி. தமிழர் இசை யின் இனித்தற்கு இவ்வினிய பெயரே சான்ருகும். காம்பின் மறைய (தொல். எழுத். 33) என்புழிப்போல காம்புயாழ் என்று கொண்டு = - * - - -- அகன் கண் தீர் கொடை-இனிமையாகக் கொடுக்க :് யெனினுமமையும். விால், வன்மை, so ான்மை, சம் _ன் ജ് -- --, - - - - * - மூவகையானுக் கொடுதலால் இனிமை செய்யுங்கருவியாகல் கருதி, آسان தீந்தொடையென்று யாழிற்குப் பெயராக்கினர் என்பதே சிறக்க காகும். தீங்கொடை யோர்க்குமென்ருர் அவ்விசை செவியாவிப் கேட்பதுமட்டில் வேண்டிய கொன்ருதல் கருதி. இகன் கட் கோடியர் (கூத்தர்) என்ற தல்ை நாடகமும், தீங்கொடையென்றத ல்ை இசையும், முழவொடு புணர்ந்த என்ற களும் ருவமும் கூறி, பாவம், ராகம், காளம் என்ற மூன்றையும் புலப்படுக்கார். இவை கெட்டு முரண் கூறியவழி ஒரி கதிர்ப்பவும் ஆண்டலை விளிப்பவும், பேய்துவன்றவும் எனக்கூறுகலானும் இம் மூன்றங் கருதகல் தெளியலாம். முதற்கட் கந்துடைப் பொதியிலிற் பலர் கொழக்கூறி,