பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 அதனை யடுத்துத் தெருவின் மன்றங்களிற் பண்துய்க்கல் கூறினர். இத்தமிழர் தெய்வத்தையடுத்து இசையை வேட்குஞ் சிறப்புக் குறிக்கொள்க. பெருவிழாவிற்றலையாய இன்பம் இசைகேட்ட லாதல் உணர்க. 255-260. பேஎமுதிர் மன்றம்-தனிநிலையில் அச்சம் வளர் கின்ற அம்பலம் இசைத்தலும் துய்த்தலும் இல்லாக கிலே அச்சம் தருவது என்றதாம். இம்மன்றத்தின் கொன்மை வளகிலையுடன் உறழநோக்கி இக்கனிநிலை அச்சந்தருவது என்ருர் எனிலுமமையும். அெநெருஞ்சியொடு அறுகைபம்பி - சிறிய பூக்களையுடைய முள் நெருஞ்சியுடன் அறுகம்புல் படர்ந்து என்றும் மக்கள் வழங்காமை குறிக்க காம். மக்கள் வழங்காமையால் அறுகைபம்பி என்றும் பின் எவரும் வழங்குதல் தடுக்க நெருஞ்சி பம்பி என்றும் கருகின ரெவரினுமமையும். நடிக்கற்குமுன் அங்கிலத்திற் பூச்சிகதுவது வழக்கமாதல் சங்கநூல்களிற் காணலாம். நறும் பூக் தாஉய தெருவிற் சிறுபூ நெருஞ்சியொடு அறுகைபம்பி என முரண்படக் கூறியது காண்க "யாழிசைக்கு மாருக ஒலிகதிப்பவும், முழவொலிக்கு மாருக ஆண்டலே விளிப்பவும், கோடியர் கூத்திற்கு மாருகப் பேய்மகள் துவன்றவும்' என்று கூறுதல் கண்டுகொள்க. இகனுைம் மேலே இசைத்துறை முன்றுங் கூறிய எணாலாம். அழல்வாயோரி-கேட்டார்க்கு அழி லுறலைச் செய்யும் இl I யினையுடைய கரி. அஞ்சுவாக் , o, o என்ருர் கரி சாண்பது நல்லதன்றி அதன் குரல் கேட் உம் பாதம் ஆகல்பம் றி. சுதிக்கல்-ஒலிக்க ல் of, கிர்த்த ஒலி கத என்பது வடமொழி. கூகையும் ஆன்-லேய - آlلی. 557 (31 ஆண்டலே, பேய் இவைகூரியகளுல் இாாப்புட்கள், கரி, கூகை, முன்யாழ் ஒர்க்கது இாவில் என்பது கெளியக்கிடக்கல் காண்க இரவுபகலாக விளங்கிய பொதியிலும் கெருவின் மன்றங்ளும் பக அம் புகற்கரிய காடாயின என்றது குறிப்பு. ஒரி பஞ்சுவாக் சகித்தம் கேற்பக் கூகை அழுகுரலுடையதாயிற்று. ககை -պ(էք