பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 பாணுற்றிற் கொடு நுகம்’ எனகோாக உருண்ட நுகத்தடியைக் கூறுதல் காண்க இப்பாடலிலேயே கொடுந்திண்ணை யென்று வரு கல் காண்க. நெடுங்கடை என்ருர் பலருண்டம்குத்தக அகன்றி ருத்தல் கருதி. விருந்துண்டானப் பெருஞ் சோற்றட்டில்-விரும் தினர் உண்ணுதலான் இல்லையாகாத பெருஞ்சோற்றினையுடைய பாகசாலை. பின்னும் பின்னுமாக்குதலான் இல்லை யாகாமை குறிக் கார் ஆலுதல்-இல்லையாதல் என்று பொருள் படுதல் அறிக. 'மழையான்ற அமையத்து’ மழையில்லையான காலத்து எனவரு கல்போலக் கொள்க. அட்டிலையும் ஒள்ளிய சுவரினையுமுடைய கல்லில் என்க. ஒள்ளிய சுவரைச் சூழவெடுத்து அதன்கண் அட்டி அம் கல் இல்லமும் அமைக்கப்பட்டதனால் இவ்வாறு கூறினர். நல் இல் என்ருர் கல்லோர் பலருள்ள இல்லம் ஆகல் கருதி. உயர் திணையிருந்து பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்-இவ்வாறு உயர்ந்த் திண்ணையிலிருந்து பசிய கிளிகள் பாலையருந்தி இன்சொற் சொல்லும் செழித்த ஊரென்க. கிளி மிழற்றும் செழுநகர் எனவும் கிளி பர்லார் செழுநகர் எனவும் கொள்க. அட்டில் சிறிது சேய்மை யின் இருத்தலால் புகையழுக்குப்படாத ஒண்சுவர் நல்லில் என்ருர், கனியன்றிப் பால் உண்ண வேண்டாத கிளியும் பாலார்கல் குறித்து அந்நகரின் பான் மிகுதி காட்டினர். இனி உயர்திணையிருந்து கிளி பாலார் செழுநகர் என்றது, கிளி உயர்திணையொப்ப வீற்றிருந்து பாலுண்ணும் செழுநகர் எனினுமமையும். பேச்சுடைமையால் உயர்திணையாகச் சேரவிருக்கல் குறிக்கார். கம் கருத்தை வெளிப் படுக்குஞ் சொல்வன்மை யுடையார் உயர்திணையாாதல் குறிக் கொள்க. அவ்வன்மையில்லன. அஃறிணையாதலுங் காண்க. கொடு தோல்-செருப்பு. தொடு தோலடியர் என்ருர் சுடுபாலைநிலத்தவர் என்பது தோன்ற துடிபடக் குழிஇ-துடி ஒலித்த அளவிற் றிாண்டு தொடுகோலடியாாகிய கொடுவிலெயினர் என்க. எப்போ தும் வளைந்த வில்லுடைய வேடர். கொடுமை வில் கொடுவில் எனி அமாம் துடி-அங்கிலப்பறை. 256-270. எயினர் கொள்ளையின் உண்ணுகலான் உணவில்லை யான வறிய நெற் கூட்டில் உள்ளிடத்திருத்து. வளைவாய்க்கூகை வளைந்தவாயினையுடைய கூகை. உணவின்மையாற் பகற்பறவை