பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 என்று மிகுத்துக் கூறியது காண்க. ஆண்டுத் தாமரைக் கண்ணு லுலகத்தந்தமிலின் பத்தினும் தலைவியின் தோட்டுயிலே இனி தென்று கூறியதல்ை அங்கமிலின்பம் இவ்வின்பத்திற்குக் கணிந்த தாகாதவாறுபோல ஈண்டுங்கொள்க. "ஒரிங் இக் கூறலு மf இய பண்பே' (தொல், உவம. 33) என்பதனால் உவமையை இவ்வடிக்கு நோக்கென்று கொள்க. இதுவே கவிமாபென்பது, தொல்காப்பியர்ை, "அந்தமில் சிறப்பி னுக்கிய வின்பக் தன்வயின் வருதலும் வகுத்த பண்பே' (தொல், பொருளியல், 49) என்றதன) லுணர்க. அந்தமில் சிறப்பு- இறுதியில்லாத விடு; அதன்கண் உளதாகிய கிாதிசயவின்பம் தலைவியொடு கூடியதன் கண் வருதலாகக் கூற லும் வழுவாகாது முன்னே ஆசிரியர் வகுத்துக்காட்டிய பழைய தன்மை என்றவாரும், எனப் பொருள் கூறிக்கொள்க. இது பற்றியே வள்ளுவர் முதலான தொல்லாசிரியரும் பின்னுள்ள தமிழ் வல்லுநரும் தாம்தாம் உயர்க்கியாகக் கருதிக்கொண்ட இன்பத் தோடுவமித்தே புணர்ச்சியின் மகிழ்கற்றுறை கூறுகலான் இவ் வுண்மையுணர்க. திருக் கோவையில். 'அம்பலத் தண்டரண்டம் பெறினும் மா.ரார் மழவிடையாய் கண்டிலம் வண்கதிர் வெதுப்பு சிறு ர் மரையதளிற்றங்கு கங்குற் சிறுதுயிலே' (398) என்றது முதலாக வரும் பன்னுாறிலக்கியங்கட்கும் இத் கொல்காப்பியச் சூத்திரமே இலக்கணமென்று கொள்க. 'இதுவே முத்திமற்றில்லேயே’ (திருவாரூர்க்கோவை. 7ே) என்று பிற்காலத்தவரும் கூறுகல்காண்க. இதல்ை நூலாசிரியன் பாட்டுடைத் தலைவன் குறித்த இன்பத்தையே உயர்த்திக்காட்டம் குக் கிளவித்தலைவன் வாயில்வைத்துத் தன் கலைவியின் இன்பக்